tag:blogger.com,1999:blog-3266290874050949052.post2508119332077873471..comments2023-05-14T16:10:57.821+04:00Comments on விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): சுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...Elangovan Elamuruguhttp://www.blogger.com/profile/02016322058387726275noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3266290874050949052.post-5423806862924221532015-11-24T17:44:39.636+04:002015-11-24T17:44:39.636+04:00நன்றி, பாலாஜி. :)நன்றி, பாலாஜி. :)Elangovan Elamuruguhttps://www.blogger.com/profile/02016322058387726275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3266290874050949052.post-24161262005957740752015-11-24T12:48:01.451+04:002015-11-24T12:48:01.451+04:00அதன் அடிப்படையான மேற்கூறிய கட்டுப்பாடுகளை நான் எப்...அதன் அடிப்படையான மேற்கூறிய கட்டுப்பாடுகளை நான் எப்போதும் தொடர்ந்து கடைபிடிப்பேன். அதற்கு முக்கிய காரணம்! சபரி கோவில் என்பது மற்ற எல்லா கோவில்களிலிருந்தும் மாறுபட்டிருப்பதால்; அதாவது, நினைத்தவுடன் ஒருவர் "சபரி மலை" சென்று விட முடியாது; எல்லோராலும் செல்லவும் முடியாது. அங்கு செல்ல குறைந்தது "ஏழு மைல்" தூரம் (சரியான அளவுதானா எனத் தெரியவில்லை!) எவராயினும் நடந்து தான் ஆகவேண்டும். பெரும்பாதை (அல்லது சிறுபாதை கூட) கடந்து சந்நிதானத்தை அடையும் போது ஒரு பரவசம் வரும் பாருங்கள்! அதை நடந்து சென்று அனுபவித்தால் தான் புரியும். Anonymoushttps://www.blogger.com/profile/02061136786091801237noreply@blogger.com