ஞாயிறு, மார்ச் 23, 2014

காதலியும்/மனைவியும்...






விழியப்பன் நினைப்பது (23032014):

காதலி (அல்லது) நிச்சயிக்கப்பட்ட பெண் - திருமணத்திற்கு முன் "தன்னுடன் பேசிக்கொண்டே; மற்ற வேலைகளையும் செய்யும்" ஆணிடம் "நீங்க பெரிய திறமைசாலி! எப்படி பல-வேலைகளையும்; ஒரே நேரத்தில் செய்கிறீர்கள்?!" என்று அதிசயித்து கேட்பாள்!

அதே பெண், திருமணமான பின் அதே-ஆணிடம்; "உங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?! நான் சொல்றதை கொஞ்சமாவது காது-கொடுத்து கேக்கறீங்களா??!! ஏதாவது ஒரு வேலைய உருப்படியா செய்ங்க" என்று சொல்வாள்!!

- இவையிரண்டில் எது உண்மையான நிலைப்பாடு??!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக