ஞாயிறு, அக்டோபர் 29, 2017

கண்ணகியின் கற்பும், கோவலனின் நடத்தையும்...


கோவலனின் நடத்தையை
கேவலமாய் சித்தரித்தது;
"கண்ணகியின் கற்பதனை"
கலியுகத்தார் கொண்டாடவா?
"கல்லானாலும் கணவனெனும்"
கற்பித்தலை நிலைநாட்டவா??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக