திங்கள், மே 14, 2012

தாய்மொழியின் சிறப்பு...



கற்பது பெரிதாயினும்,
கடலளவே ஆயினும்
கற்பனை நிகழ்வதென்னவோ
காலம்வெல்லும் "தாய்மொழியிலே"!
கற்பது குறைவாயினும்,
கடுகளவே ஆயினும்!!
குறைவேதும் இல்லாது
கற்போம் தாய்மொழியை(யும்)!!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக