திங்கள், மே 14, 2012

மரணமும், நோயும்...



மரணமும், நோயும்...
மனிதரெவரையும் விட்டதில்லை - மாறாய்
மனிதத்தை இதுவரை தொட்டதில்லை!
மறைவது மனிதன் மட்டுமே!!
மனிதம் மறைவதில்லை - மரணம்
மறந்து மனிதம் வளர்ப்போம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக