புதன், ஜூன் 03, 2015

"செய்யுள் போல் ஒரு" என்றால் என்ன? எப்படி??



"சாகாவரம் போல் ஒரு" என்று துவங்கும் "உத்தமவில்லன்" படப்பாடலில்...

விளங்கி, துலங்கிடும் வம்சம் வாழ...
வாழும் நாளில் கடமை செய்ய...
"செய்யுள் போல்" ஒரு காதல் வேண்டும்!

என்றோர் வரி வரும். சரி...
"செய்யுள் போல் ஒரு" என்றால் என்ன? எப்படி??

குறிப்பு: "நல்ல புரிதலை" கொடுக்கும் கருத்துகளை(மட்டும்) எதிர்பார்க்கிறேன்! :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக