திங்கள், செப்டம்பர் 03, 2012

எப்படி இருக்க? சாப்பிட்டியா??



கட்டிய மனைவி;
கேட்க மறந்த!
கிடைத்த பிள்ளைகள்;
கேட்க தெரியாத!!
கேள்வி ஒன்றால்;
"கோடி"முறை இறப்பினும்!!!

ஓயாதுகேட்கும் அவன்-தாயவளால்...
ஒவ்வொரு முறையும்,
"உயிர்த்தெழுவான்" - வேறிடத்தில்;
உறவறுந்து-கிடக்கும் ஒவ்வொருவனும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக