வியாழன், ஏப்ரல் 19, 2018

ஈழ அரசியல்


ஈழத்தமிழர்கள்
ஈட்டியதை,
ஈரமில்லாமல்
ஈர்த்துறிஞ்சி;
ஈவிரக்கமின்றி
ஈழ-ஆசைகாட்டி,
ஈழ-அரசியலாற்றும்
ஈனக்கட்சியினரை…

ஈன்றவளவளும்;
ஈன்றபொழுதையும்
ஈனமென்பாளோ?!

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு 
{www.vizhiyappan.blogspot.com}

2 கருத்துகள்: