வெள்ளி, மார்ச் 30, 2012

தமிழ் தாகம்...



பௌதீகம் படித்து
சௌகர்யம் நினைத்து
கெளரவம் தொலைத்து
மௌனம் காத்து
ரௌத்திரம் குறைத்து

ஒளவையே! என்ன நிகழ்ந்தது?...
வௌவால் வாழ்க்கையே கிடைத்தது!!!

2 கருத்துகள்: