வெள்ளி, மார்ச் 30, 2012

தாய்...


உயிர் ஈந்தாள் தாய்
உலகம் கான்பித்தாள் தாய்
உறவு உருவாக்கினாள் தாய்
உள்ளம் வலிமையாக்கினாள் தாய்
உரிமை கொடுத்தாள் தாய்
உணர்ச்சி ஊட்டினாள் தாய்
உணவு படைத்தாள் தாய்
உள்ளதத்தனையும் பகிர்ந்தாள் தாய்
உம்மக்கட்கும் தொடர்ந்தளித்தாள் தாய்

உதிர்த்தவள் மனம் பித்-தாய்
உந்தன் மனமோ வெத்-தாய்
உள்ளுனர்வில்லாது ஏன் குழந்-தாய்!
உன்தாய் அவளை மறந்-தாய்???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக