ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

இயற்கையை சிதைப்பதால்...



இயற்கையை சிதைப்பதால் - பூமித்தாயின்...

அழுகை             - ஆழ்குழாய் கிணற்றின் நீர்
கோபம்              - கட்டிடங்கள் குலுங்கும் நிலநடுக்கம்
ருத்ரதாண்டவம் - பூகம்பமும் அதைசார்ந்த "சுனாமி"யும்

சிதைப்பது இன்னமும் தொடர்ந்தால்
உலகம் அழிவது நிச்சயம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக