ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

நதிநீர்...


எதிர்வரும் தடைகள்
எதையும் எதிர்த்து
இழந்ததை எண்ணி
இடிந்து விடாது,
எஞ்சிய நீருடன்
எழுச்சி கொண்டு;
கடல் சேர்ந்து
கடமை முடிக்கும்
நதிநீர் போல்
நாமும் தடைகள்
விரட்டி முடிப்போம்
வாழ்வெனும் கடமையை!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக