ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

ஓட்டமும் நடத்தலும்...



ஓட்டத்தையும் நடத்தலையும் விட்டுவிட்டு
ஆட்டத்தை ஆரம்பித்த பின்தான்
ஆட்டுவிக்க ஆரம்பித்தது - நோய்;
விட்டதே மருந்தாயான, விந்தையென்ன? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக