ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

தமிழின் பெருமை...



தமிழின் பெருமை...
டுத்தாண்டு துவங்கும் நாளில்ல!
ண்டுகள் தழைக்கும் நூலிலுண்டு!! - மேலும்
கழ்ச்சி மறந்து, வளரும்
கை குணம் கொண்டு,
ள்ளம் உவந்து - நன்மை
ருக்கு பயக்க - உறுதியாய்
வரும் தமிழனின் ஒற்றுமையை
கலைவனின் கட்டை விரலை 
ந்து விரல்களிலிருந்து துண்டித்த
ற்றன் செயல் போலல்லாது
ஒளவையின் "ஆத்திச்சூடி" போல்
தாய் வாழ்வதிலும் உள்ளது!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக