ஞாயிறு, அக்டோபர் 28, 2012

மழைத்துளியும் கண்ணீர்த்துளியும்…


மழைத்துளி…
சிப்பியில் சேர்ந்தால் முத்து!
கடலில் சேர்ந்தால் உப்பு!!
கண்ணீர்த்துளி…
பிறப்பில் வழிந்தால் ஆக்கம்!
இறப்பில் வழிந்தால் அழிவு!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக