ஞாயிறு, அக்டோபர் 21, 2012

வியப்பதா? விம்முவதா??



கதை, பாட்டு, எண்கள்;
கூறுகிறாள், எழுதுகிறாள் - என்மகள்!
அவைகளை வியந்து பாராட்டும்-முன்;
அவளும், என்னவளும் - அனுபவித்த,
"அவஸ்தைகள்" அல்லவா! மனக்கண்ணில்;
அனைத்தையும் புறந்தள்ளி - விழுகின்றன?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக