வெள்ளி, நவம்பர் 01, 2013

(மற்ற)பெண்ணியவாதிகளிடம் ஓர் கேள்வி...


பெண்ணியம் பற்றி பேசுவோரிடம் ஓர் கேள்வி!
(நானும் பெண்ணியத்தை ஓர் நடுநிலையோடு அணுகுபவன் என்பதை மனதில் கொள்க!)...

எல்லாவற்றிலும் - சமவுரிமை கேட்கும்போது - வீடு வாங்குவது, சொத்து வாங்குவது போன்ற விசயங்களில் மட்டும் (இன்னமும்)ஏன் "அது ஆணின்(ஆண்மையின்) அடையாளம்" என்று தனித்து பார்க்கப்படுகிறது???!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக