வெள்ளி, பிப்ரவரி 17, 2012

கோதுமை தந்த குணம்...

{1958-59 ஆம் ஆண்டில், கண்ணதாசன் அவர்களின் "தென்றல்" இதழில்
ஈற்றடி - "கோதுமை தந்த குணம்"
என்ற தலைப்பில் நடந்த "ஈற்றடி வெண்பா" போட்டியில் முதல் பரிசைப் பெற்ற
"என்னப்பனின் முதல் கவிதை"}

நாடாளும் பண்டிதர்; "நான்சென்ஸ்" எனச்சொல்லி
தேடாத செல்வம் திராவிடத்தின் - மாட்சியாம்!
தீதில் பெரியாரைத் திட்டியது; வேறல்ல
கோதுமை தந்த குணம்

                                                                          {புலவர். இளமுருகு அண்ணாமலை}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக