வெள்ளி, பிப்ரவரி 24, 2012

கடிகாரமும் கடன்பட்டவனும்...


 
ஓய்வில்லாமல்- எதற்கென
தெரியாமல் - நிற்காமல்
ஓடி ஓடி
ஓர் நாள்
வாழ்வையே முடிப்பர்
கடிகாரமும் கடன்பட்டவனும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக