வெள்ளி, பிப்ரவரி 24, 2012

அயர்ச்சி...



காற்றால் மரம் அசைந்ததா
மரமசைவால் காற்று வந்ததா

அயராது யோசித்ததில் எனக்கு
அயர்ச்சியால் உறக்கம்(தான்) வந்தது!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக