ஞாயிறு, நவம்பர் 11, 2012

பிரிவில், "இதயம்"….




முதன்முதலில்…
பெற்றோரை பிரிந்தபோது;
"விட்டு-விட்டாவது" துடித்தது!
என்னவளை பிரிந்தபோது;
"விடாது" துடித்தது!!

ஆனால்...
என்-மகளை பிரிந்தபோதேன்?!;
"பிய்த்தெறிந்தது-போல்" வலித்தது???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக