ஞாயிறு, நவம்பர் 11, 2012

இறைவன் இருக்கின்றான்…



இத்தனையிருந்தும் - இன்னமும்;
இருப்பவைகளை(யே) முழுமையாய்
புரிந்துகொள்ள முடியவில்லையே?
பிரபஞ்சத்தையே - உருவாக்கிடுதல்!

இயற்கை தவிர்த்து,
இன்னுமோர் அறிவு;
இல்லையெனில் - எப்படிசாத்தியம்??
"இறைவனே" - அவனென்கிறேன்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக