ஞாயிறு, ஜூன் 10, 2012

காலையில் எழுதல்...



நாட்கள் நீண்டன;
"பா"க்கள் பல்கின;
விரயங்கள் விலகின;
சுமைகள் குறைந்தன;
எல்லாமும், எல்லோரும்
எண்ணியபோல் தோன்றின;
சிலகணங்கள் தூக்கத்தை
சிதைத்ததால் விளைந்தவையிவை!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக