ஞாயிறு, ஜூன் 24, 2012

கற்பும், கண்ணகியும்...



கணவனைக் காப்பதும்
கற்பை காப்பதுவே!
கண்ணகி "கற்புக்கரசி"யானது;
கற்பை காத்ததுடன்,
"கள்ளக்காதலை"யும் மன்னித்து!!
கணவனைக் காத்ததாலே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக