ஞாயிறு, ஜூன் 17, 2012

உண்மையும், பொய்யும்...

பொய்யினால் பெருகலாம்
பொருளும், புகழும்;
ஆயின்…
உறவும், உலகமும்
உயிர்த்திருப்பது உண்மையாலே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக