ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

பசுமரமும், பாலகரும்...



பசுமரத்தில் ஆணியாய்,
பாலகர் நெஞ்சில்;
நஞ்சை பாய்ச்சுவது -
நிசத்தில் எளிதெனினும்;
பசுமரம்(பாலகர்) முதிர்ந்ததும் -
புறமுதுகிடும் ஆணி(நஞ்சு)!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக