திங்கள், ஆகஸ்ட் 13, 2012

ஈழமும், "குருதி"ஈரமும்...



ஈகையற்ற ஆட்சியரின் விதிமீரலால்
ஈழம் கேட்ட மண்ணின்று;
ஈரமானது, தமிழனின் குருதியால்!
ஈனமற்ற சிலரால்; நெஞ்சில் -
ஈரமற்று தொடர்கிறது அரசியல்!!
ஈழக்கொடுமையினும்; கொடுமையன்றோ இது!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக