ஞாயிறு, அக்டோபர் 12, 2014

"ஒலி"யால் உணர்த்திய சொல்லும்/செயலும்...



    "ஜீவா" என்ற தமிழ் திரைப்படத்தில் வரும் "ஒவ்வொன்றாய் திருடுகிறாய்" என்ற பாடலில் என்னென்ன திருட்டு என்று சில பட்டியல்கள் வரும். பாடலின் இறுதியில் "ஒரு பட்டியலை" மீண்டும் சொல்லும்போது...

    "மூன்றாவது" என்று சொல்லிவிட்டு ஓரிரு நிமிடத்துளிகள் இடைவெளியில் ஒரு "ஒலி"மட்டும் கேட்கும். அதைக் கேட்டு வியந்திருக்கிறீர்களா?! அந்த வார்த்தையை அப்படியே சொல்லாய் சொல்லாமல்; அந்த செய்கை(யி/யா)ல் விளையும் சத்தத்தை மட்டும் "ஒலி"யாய் கொடுத்திருப்பது மிகப்பிரம்மாதம்.

- அதிலும், அந்த "ஒலி"யே ஒரு "தனிச்சுவை"!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக