வெள்ளி, நவம்பர் 25, 2011

நம்பிக்கையும் தும்பிக்கையும்...


யானையின் தும்பிக்கைக்கு
இணையானது நம்பிக்கை...
நம்பிக்கையற்ற மனிதனும்
தும்பிக்கையற்ற யானையும்
நிம்மதியாய் வாழ்வதில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக