ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2014

அனையா விளக்கு மட்டுமா???



"அனையப்"போகும் விளக்கு மட்டுமல்ல...
"கொளுத்தி"யவுடன் எரிய ஆரம்பிக்கும்; 
விளக்கும், " பிரகாசமாய்"தான் எரியும்! 

ஆனால், அது முக்கியமாய் படுவதில்லை! - இது எனக்குள் உதித்தது! அதற்கு நானே கொடுக்கும் நீதி/விளக்கம் பின்வருவது:


"இறப்பை"பற்றி சதா-சர்வ காலமும் சிந்திக்கும் நாம்; நம் பிறப்பு பற்றியும் (பிறந்த நாள் என்ற ஒரு நாள் தவிர!); பிறப்புக்கும்/இறப்புக்கும் - இடைப்பட்ட காலத்தைப் பற்றியும் பெரிதாய் கவனம் கொள்வதில்லை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக