வெள்ளி, டிசம்பர் 09, 2011

சமநிலையற்ற வளர்ச்சி...



எழுத்தானி - எழுதுகோலாய்
ஓலைச்சுவடி - நூல்களாய்
நூலகம் - இணையதளமாய்
கணிதம் - கணினியாய்

எத்தனை எத்தனை
மதியால் வளர்ந்தவை?
மனிதனையே வளர்த்த
மாமொழியாம்; சர்வதேச
மெய்மொழியாம் - எந்தன்
செம்மொழி வளர்ச்சியில்
சமநிலை ஏனில்லை???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக