வெள்ளி, டிசம்பர் 16, 2011

"வள்ளுவன்-வாசுகி" போல்...


தமிழ்த் திருமணம்
தன்மரியாதைத் திருமணம் -
இவற்றில்நான் கேட்டவகையில்;
இதுவரைப்பல ரும்வாழ்த்தியது
"வள்ளுவன்-வாசுகி" போல்
வாழவேண்டும் என்பதே!
வாழ்த்துவோரையும் சேர்த்து;
வேறெவரும் அவர்போல்
வாழவில்லையா? ஏனப்படி??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக