ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

கொலைகாரன்...



(நான் எழுதியது)

கோடியில் ஒருவனை கொன்று;
       பெற்ற பெயர்கொலை காரன்!
கொடிஉயி ரணுக்களை கொன்று,
       ஒருவன் ஆய்உயிர்த் தவன்!!
கோடிப் புண்ணியம் செய்து;
       பெற்ற பிள்ளை யென்று,
ஆடப் படுகிறான்; சொல்வீர்
       நீவிர்!!! யாரோ கள்வன்???


*******

(என்னப்பன் உருமாற்றியது)


கோடிமக் கள்இடை யினில்ஓர்;
       உயிர்கொன் றால்கொலை காரன்!
கோடி உயிரணுக் களிலே,
       ஒன்றால் வந்தமனிதன் மட்டும்
தீடு நடைபோட் டிங்கே
       பேரறி வால்புகழ் பெற்றான்!!
மாடு புகழ்செல் வத்தால்
       தெள்ளமுதாய் வாழ்ந்தார் காணீர்!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக