புதன், ஜூலை 08, 2015

சந்தோஷம்னா...?!



"சந்தோஷம்னா... என்னன்னு அதை அனுபவிக்கறப்போ தெரியறதில்லை"!

- விருமாண்டி திரைப்படத்தில் வரும் வசனம் இது! வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவத்தை சொற்ப வார்த்தைகளைக் கொண்டு "ஒரே வரியில்" விளக்கும் வசனம். இதுபோன்ற "அனுபவம் பொதிந்த" வசனங்களும் ஒரு காரணம்; கமல் என்னும் அந்த அனுபவஸ்த்தனின் "அபிமானி" என்று என்னை சொல்லிக்கொள்ள!!

2 கருத்துகள்: