சனி, மார்ச் 17, 2018

குறள் எண்: 0958 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 096 - குடிமை; குறள் எண்: 0958}

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்

விழியப்பன் விளக்கம்: வளங்கள் நிறைந்த ஒருவரிடம், அன்பற்ற தன்மை தோன்றினால்; அவரின் குடும்ப உறுப்பினர்களும், சந்தேகத்திற்கு உள்ளாவர்!
(அது போல்...)
தகுதி உடைய தலைவரிடம், செயலற்ற தன்மை உருவானால்; அவரின் கட்சித் தொண்டர்களும், அவநம்பிக்கைக்கு ஆட்படுவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக