ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

தோளும், ஆளும்...


"சாய்ந்து" அழுவதற்கு
ஓர்-தோளில்லை;
என்பதிருக்கட்டும்!

"(செவி)சாய்த்து" கேட்க(வும்)
ஓர்-(ஆளு/உறவு)மில்லை;
என்பதேனோ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக