ஞாயிறு, மார்ச் 09, 2014

காகங்களும் - தம்பியர் மக்களும்...


{என்-உறவு ஒருவர் கடற்கரைக்கு சென்றபோது அங்கே 3-காகங்களை கண்டதையும்; 
அதை அவரின் தம்பியர் பிள்ளைகளோடு ஒப்பிட்டு எழுதுமாறும் கேட்டார்! 
அதனால் (சில மாதங்களுக்கு)முன் எழுதியதிது!!}


கடற்கரை சென்றேன் மகளுடன்;
       கண்டேன்! மைந்தர் மூவராய்,
கடுங்கரு காகம் மூன்றை!
       கரியதோர் புள்ளியை விவேகமாய் 
கடந்து வெள்ளை காகிதம் 
       கண்டுணர் "சான்றோர்" போலே!!
"கூடிவாழ் தல்"எனும் உயர்குணம்
       "காகத் தார்"கொளல் உணர்ந்தேன்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக