வெள்ளி, டிசம்பர் 22, 2017

குறள் எண்: 0873 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 088 - பகைத்திறம் தெரிதல்; குறள் எண்: 0873}

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்

விழியப்பன் விளக்கம்: தனியொருவனாய், பலரின் மேலும் பகையை மேற்கொள்பவர்; மனச்சீர்மை இல்லாதவரை விட, தாழ்ந்தவர் ஆவர்!
(அது போல்...)
சுயேச்சையாய், பலரை எதிர்த்துத் தேர்தலைச் சந்திப்போர்; கட்சி மாறுவோரை விட, உயர்ந்தவர் ஆவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக