திங்கள், டிசம்பர் 11, 2017

கண்ணகிக்குப் பஞ்சமா? கோர்ட்டுக்குப் பங்கமா??


கற்புடையாள் ஊரையே
கரித்துகளாய் எரிப்பாளெனில்;
கலியுகத்தில் ஏனின்னும்...
குழந்தைகள் தம்மையும்
கற்பழித்துக் கொன்றிட்டக்
கயவர்கள் கரியவில்லை?!

கண்ணகிக்குப் பஞ்சமா?
"கோர்ட்"டுக்குப் பங்கமா??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக