வியாழன், டிசம்பர் 03, 2015

குறள் எண்: 0123 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 013 - அடக்கமுடைமைகுறள் எண்: 0123}

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்

விழியப்பன் விளக்கம்: தேவையானவற்றை பகுத்தறிந்து, அடக்கமுடன் இருக்கப் பழகினால்; அவ்வடக்கம் உணரப்பட்டு மேன்மையளிக்கும்.
(அது போல்...)
முக்கிய-உறவுகளை ஆழ்ந்துணர்ந்து, பிணைப்புடன் வாழ்ந்திட முயன்றால், அவ்வுறவு பலப்பட்டு சிறப்பையளிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக