செவ்வாய், டிசம்பர் 22, 2015

குறள் எண்: 0142 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0142}

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை 
நின்றாரின் பேதையார் இல்

விழியப்பன் விளக்கம்: எவ்விதமான அறநெறிகளை மறந்து பயணிப்பவர்களிலும்; பிறர் மனைவியை விரும்புகிறவரை விட, அறிவிலார் எவருமில்லை.
(அது போல்...)
எவ்விதமான தீய-எண்ணங்களை கொண்டு இருப்பவர்களிலும்; வேண்டாதவர் துன்பத்தை விரும்புகிறவரை விட, தீயவர் எவருமில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக