புதன், டிசம்பர் 23, 2015

குறள் எண்: 0143 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0143}

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்

விழியப்பன் விளக்கம்: சந்தேகமின்றி நம்பிய ஒருவரின் இல்லத்தவளிடம்; தவறான உறவில் இணைந்திருப்பவர், இறந்தவரைக் காட்டிலும் வேறல்லர்.
(அது போல்...)
குறையின்றி விருந்தோம்பிய அன்பரின் குடும்பத்திடம்; பகையான உணர்வோடு பழகுவோர், விலங்கிலிருந்து மாறுபட்டவர் அல்லர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக