சனி, டிசம்பர் 05, 2015

குறள் எண்: 0125 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 013 - அடக்கமுடைமைகுறள் எண்: 0125}

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து

விழியப்பன் விளக்கம்: பணிவுடன் இருத்தல், எல்லோர்க்கும் நன்மையாம்; முன்பே செல்வந்தர்களாய் இருப்போருக்கும், மேலும் ஒரு செல்வமாகும்.
(அது போல்...)
சுயநலமற்று இருத்தல், பொதுநலத்திற்கு நல்லதாகும்; இயல்பாய் பண்பாளர்களாய் இருப்போருக்கும், மேலும் ஒரு பண்பாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக