வெள்ளி, பிப்ரவரி 26, 2016

குறள் எண்: 0208 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  021 - தீவினையச்சம்குறள் எண்: 0208}

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை 
வீயாது அடிஉறைந் தற்று

விழியப்பன் விளக்கம்: தீவினைகளைச் செய்தோர் அழிவது, அவர்களின் நிழல்; எப்போதும் விலகாமல், காலடியில் இணைந்திருப்பது போன்று நிலையானதாகும்.
(அது போல்...)
தீவிரவாதத்தை ஆதரிப்போர் வீழ்வது, அவர்களின் மனசாட்சி; எந்நிலையிலும் தவறாமல், மனதை உறுத்துவது போன்று நிரந்தரமானதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக