வெள்ளி, நவம்பர் 06, 2015

குறள் எண்: 0096 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0096}

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

விழியப்பன் விளக்கம்: நன்மை பயப்பவற்றைப் பழகி, நேயத்துடன் பேசினால்; நல்வினை அல்லாதவை குறைந்து, நல்வினைகள் பெருகும்.
(அது போல்...)
வலிமை சேர்ப்பவைகளை உணர்ந்து, உறுதியுடன் கடைப்பிடித்தால்; வலிமை அல்லாதவை விலகி, வலிமை மிகுந்திடும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக