ஞாயிறு, நவம்பர் 22, 2015

குறள் எண்: 0112 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0112}

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி 
எச்சத்திற் கேமாப்பு உடைத்து

விழியப்பன் விளக்கம்: நடுநிலைமை கொண்டவரின் சுவடுச்-செல்வம் அழிவில்லாதது; அவரைப் பின்தொடர்வோர்க்கும், வலிமையளிக்கும் தன்மையுடையது.
(அது போல்...)
பொதுவுடைமை காப்பவரின் ஆட்சிக்காலம் முடிவில்லாதது; அவரின் தொண்டர்களுக்கும், ஆளுமை அளிக்கக்கூடியது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக