செவ்வாய், நவம்பர் 24, 2015

குறள் எண்: 0114 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0114}

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்

விழியப்பன் விளக்கம்: ஒருவர் நடுநிலைமை உடையவரா? இல்லாதவரா?? என்பது, அவர் விட்டுச்செல்லும் தாக்கத்தால் அறியப்படும்.
(அது போல்...)
ஓராட்சி மக்கள்-நலனைப் பேணியதா? இல்லையா?? என்பது, அவ்வாட்சியைத் தொடர்ந்து நடத்துவோரால் அறியப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக