சனி, ஜனவரி 13, 2018

குறள் எண்: 0895 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 090 - பெரியாரைப் பிழையாமை; குறள் எண்: 0895}

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்

விழியப்பன் விளக்கம்: எவ்விதப் பகைவரையும் வெல்லும் அனுபவமுடைய அரசனின், கோபத்துக்கு ஆளானவர்; தப்பிக்க எவ்விடம் புகுந்தாலும், எவ்விடத்திலும் நிம்மதியில்லாமல் போவர்!
(அது போல்...)
எத்தகைய மனிதரையும் சாகடிக்கும் குணமுடைய போதையின், ஆதிக்கத்திற்கு ஆளானவர்;   மீண்டிட எவ்வளவு செலவிட்டாலும், எள்ளளவும் வாழ்வில்லாமல் போவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக