ஞாயிறு, மே 15, 2016

குறள் எண்: 0287 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0287}

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்

விழியப்பன் விளக்கம்: தம் தேவையை உணர்ந்து வாழும் ஆற்றல் கொண்டவரிடம்; களவு எனும் இருண்ட அறிவின் ஆளுமை இருப்பதில்லை.
(அது போல்...)
தம் கடமையைப் புரிந்து செயல்படும் திறன் உள்ளவரிடம்; விதிமீறல் எனும் தீய எண்ணத்தின் ஆதிக்கம் இருக்காது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக