ஞாயிறு, ஜனவரி 10, 2016

குறள் எண்: 0161 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 017 - அழுக்காறாமைகுறள் எண்: 0161}

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு

விழியப்பன் விளக்கம்: தன் நெஞ்சத்தில் வஞ்சம் போன்ற தீய எண்ணங்கள் இல்லாத தன்மையையே; ஒருவர் ஒழுக்கத்தின் நெறியாக உணரவேண்டும்.
(அது போல்...)
தன் செயல்களில் ஊழல் போன்ற அறமற்ற காரணிகள் இல்லாத சுயத்தையே; ஒருவர் தலைமையின் முதன்மையாய் பழகவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக